வடமராட்சியில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம்!

Date:

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யார்க்கரை பகுதியில் எரிந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வீதியோரமாக சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குற்றச்சம்பவங்கள் இடம்பெற்றதா என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

spot_imgspot_img

More like this
Related

ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டது!

அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை, ஆனால் தங்கள் மோதலைத்...

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்