நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யார்க்கரை பகுதியில் எரிந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வீதியோரமாக சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குற்றச்சம்பவங்கள் இடம்பெற்றதா என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.




