வெலிசறை கடற்படை முகாமில் உடற்பயிற்சி பிரிவில் பணியாற்றிய ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
உடற்பயிற்சிக்கூடத்திற்கு பொறுப்பாக செயற்பட்டவர் நேற்று முன்தினம் (26) படுக்கையிலேயே உயிரிழந்திருந்தார். அவரது பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.