30.2 C
Jaffna
April 28, 2024
இலங்கை

தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று முதல்!

ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று முதல் செலுத்தப்படவுள்ளது.

ஔடத உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் சன்ன ஜெயசுமன, இரண்டாவது டோஸ் முதலில் முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்ட முன்னுரிமையின் வரிசையில் இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என்று  ஜெயசுமன கூறினார்.

இலங்கையின் COVID-19 தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி 29 இல் தொடங்கி, 925,242 நபர்களுக்கு முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது.

இலங்கை 1.264 மில்லியன் டோஸ் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட்டை இந்தியாவில் இருந்து மூன்று தனித்தனியான சந்தர்ப்பங்களில் இறக்குமதி செய்தது.

தற்போது, 338,758 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட 8 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: 5 பொலிசாருக்கு ஆயுள்தண்டனை!

Pagetamil

வைத்தியசாலை செல்லும் வழியில் சிறுமி உயிரிழப்பு!

Pagetamil

நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: கிளிநொச்சி மக்களுக்கு அறிவிப்பு!

Pagetamil

வடக்கில் தகுதியற்றவர்களுக்கு பதவி வழங்கி கல்வியை அழிக்க முயற்சி: ஜேவிபி சந்திரசேகரன் குற்றச்சாட்டு!

Pagetamil

40 வயது காதலனால் சுடப்பட்ட 17 வயது சிறுமி பலி

Pagetamil

Leave a Comment