ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான சஹாரன் ஹாஷிமுடன் சேர்ந்து, பல்வேறு முகாம்களில் இருந்து தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதாக உறுதியளித்த நபர், அரசுத் தரப்பு சாட்சியாக விசாரணையில் ஆஜரானபோது பல...
புலத்சிங்கள பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய 5 உறுப்பினர்களை அவர்களது பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இவ்வாறு உறுப்பினர் பதவிகளை இழந்தவர்கள், அந்தப் பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய...
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் என நம்பப்பட்டு, தற்போது லெபனானில் வசித்து வரும் ஒரு பெண்ணை அடையாளம் காண உதவுமாறு இலங்கையின் வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஒரு...
தமது நிரந்தர வருமானம் குறித்த நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளதால் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள சுகாதார தொண்டர்களுக்கு அவர்களது சேவையின் அனுபவத்தை தகுதியாக கருத்தில் எடுத்து நாம் கடந்த காலத்தில் மேற்கொண்டது போன்று தற்போதும்...
முன்னாள் அரச புலனாய்வு சேவை இயக்குநரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சாலே காவலில் வைக்கப்பட்டிருந்தபோது நடத்தப்பட்ட விதம் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை காவல்துறை...