வல்வட்டித்துறை நகரசபை தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.
கொழும்பு லங்கா வைத்தியசாலையில் கடந்த 11ஆம் திகதி சத்திரசிகிச்சை நடந்தது.
15 நாட்கள் அவர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னர் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வந்த விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் புலம்பெயர் சமூகம், இனி நிதி ஆதரவை வழங்காது அல்லது அரசாங்கத்தை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர வாக்களிக்காது என்று யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள், அரசாங்கத்தின் எரிபொருள் மானியங்கள் இந்த மாதம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது நிதி மீதான குழுவிடம் (CoPF) தெரிவித்தனர்.
CoPF தலைவர் கலாநிதி ஹர்ஷா டி சில்வாவின்...
பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரது வாகனம், சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்கள் சுருக்குவலைகள் என்பனவற்றுடன் சிக்கியுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் உதவியாளும் வடமராட்சி கிழக்கு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுருக்கு வலைகளுடன் பருத்தித்துறை பிரதேச...
இலங்கை கிறிஸ்தவ வரலாற்றில் புதிய அத்தியாயமாக, ஆர்த்தடாக்ஸ் பாரம்பரிய கிறிஸ்தவ திருச்சபையின் முதல் ஆயர் திருநிலைப்படுத்தல் விழா இன்று (13) கண்டானையில் அமைந்துள்ள புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் அருட்தந்தை கல்யாணபிரியா...