இன்று அரசாங்கத்தின் போர் வெற்றி தினம்: நிகழ்விற்கு கொரோனாவும் தடையில்லை!

Date:

இலங்கை அரசாங்கத்தின் போர்வெற்றி தினம் இன்று கொண்டாடப்படவுள்ளது.

யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை அஞ்சலிக்கும் நிகழ்வுகள் கொரோனா பரவலை காரணம் காட்டி, இராணுவம், பொலிசாரால் தடைசெய்யப்பட்டிருந்த நிலையில், இன்று வெற்றிக் கொண்டாட்டம் இடம்பெறவுள்ளது.

பத்தரமுல்லையிலுள்ள கொல்லப்பட்ட இராணுவத்தினருக்கான நினைவுச்சின்னம் அமைந்திருந்த பகுதியில் நிகழ்வு இடம்பெறும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இதில் கலந்து கொள்கிறார்.

spot_imgspot_img

More like this
Related

ஊடகவியலாளர் பிரகாஷின் நினைவு நிகழ்வு

கொரோனா தொற்றுக்குள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் 5ஆவது ஆண்டு...

காணாமல் போனவர்களிற்கு நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...

வாளிக்குள் வீழ்ந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது 8...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்