இந்தியாவிலிருந்து விமானம் மூலம் வந்த குழுவினர்!

Date:

19 இலங்கை பயணிகள் உட்பட 35 நபர்களுடன் ஏர் இந்தியா விமானம் இன்று காலை டெல்லியில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

புதிய வைரஸ் மாறுபாடு பரவுவதால் இந்தியாவில் இருந்து வருபவர்களிற்கு இலங்கை தற்காலிக தடைவிதித்துள்ள நிலையில், இந்த குழுவினர் நாட்டிற்கு வருவதற்கு இலங்கை வெளியுறவு அமைச்சிடம் சிறப்பு ஒப்புதல் பெறப்பட்டது.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் 16 அதிகாரிகளுடன் விமானம் அதிகாலை 12:30 மணியளவில் தரையிறங்கியது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்