நேற்று 2,518 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்!

Date:

இலங்கையில் நேற்று 2,518 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இதுவரை கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 147,720 ஆக உயர்ந்தது.

புத்தாண்டு கொத்தணியுடன் 2,478 பேர் அடையாளம் காணப்பட்டனர், வெளிநாட்டிலிருந்து வந்த 40 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,516 நபர்கள் குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 121,145 ஆக உயர்ந்தது.

தற்போது 25,560 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 1,523 நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்