26.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

சீதுவவில் இந்திய பிரஜை தூக்கில் மரணம்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றிய இந்திய பிரஜை ஒருவர், இன்று (11) சீதுவ, லியனகேமுல்லவில் உள்ள வீட்டு வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் என்று சீதுவ பொலிஸார் அறிவித்துள்ளனர்.

விசாரணையின் போது, 36 வயதுடைய இந்திய பிரஜை சீதுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டு வளாகத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகு

east tamil

வெலே சுதா, மனைவிக்கு 8 வருட சிறைத்தண்டனை!

Pagetamil

தாயை மிரட்டி யுவதியை கடத்திய காதலன் கைது

east tamil

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் – ஜோசப் ஸ்டாலின்

east tamil

‘இளம் பெண்களை நிர்வாணமாக்கி….’- வெளிநாட்டு வேலைக்கு சென்று திரும்பிய தமிழ் பெண் வெளியிட்ட அதிர்ச்சிக் கதைகள்!

Pagetamil

Leave a Comment