கிளிநொச்சி வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தால் 100 பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு

Date:

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கம்
வல்வெட்டி நலன்புரிச் சங்கம் கனடா மற்றும் நிழல்கள் அமைப்பு கனடா
ஆகியவற்றின் நிதி அனுசரணையில் தெரிவு செய்யப்படட 100 பயனாளிகளுக்கு
பொங்கல் பானைகள் வழங்கி வைத்துள்ளனர்.

நேற்று ( 10) மாவட்ட வைத்தியசாலை இளைப்பாறும மண்டபத்தில் நோயாளர்
நலன்புரிச் சங்கத்தின் தலைவர் க. விஜயசேகரம் தலைமையில் இடம்பெற்ற
நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் பிரபாத் வீரவத்த
மற்றும் வை த்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர், நோயாளர் நலன்புரிச்
சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்