போதையில் வண்டியை செலுத்தியமைக்கு தண்டம் 25000/

Date:

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மது போதையில் துவிச்சக்கர வண்டி செலுத்தியதாக கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்த நபர், நீதிமன்ற விசாரணையின் போது தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கு ரூ. 25,000 தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறையில் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்ற 42ஆவது போர்வீரர்கள் நினைவேந்தல் விழா

தாய்நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்த மறைந்த...

காரைதீவு கல்விக் கோட்டத்தில் கல்விச் சாதனை : புலமைப்பரிசில் பரீட்சையில் 48 மாணவர்கள் சித்தி

கல்முனை கல்வி வலய காரைதீவு கல்விக் கோட்டத்தில் 2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்