உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டு தாக்குதல் மதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல, சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது என பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதின குண்டுதாக்குதல்களின் போது...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்பாக ஆராயும் ஆணைக்குழுவின் அறிக்கையை நாம் முழுமையாக நிராகரிக்கவில்லை அதில் சாதகமான பல விடயங்கள் உள்ள போதும் தாக்குதலின் பின்னணியில் இருக்கும் மரம் குறித்து ஆராய வேண்டும் என...
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள நௌபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜூல் அக்பர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இன்று...
மாகாண சபை தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது தொடர்பான இறுதி முடிவு, ஏப்ரல் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
நேற்று...
பெகஸுஸ் எனும் மென்பொருளை பயன்படுத்தி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சாதாரண பொதுமக்கள் என சகலரையும் அரசாங்கம் கண்காணித்து வருவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ.
பாராளுமன்றத்தில்...