உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான விசாரணையில் சந்தேகத்தின் பேரில் ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இன்று (14) கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகேயினால்...
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நவ்பர் மௌலவி எனப்படும் இப்றாஹிம் மொஹமட் நவ்பர் உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று(04) குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் பற்றி தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அந்த பதிவு வருமாறு-
முஸ்லிம் மக்களுக்கு எதிராக, சிங்கள மக்களை தூண்ட “சம்பவம்”...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 26 பேர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி தமித் தலைமையில், நீதிபதிகள் அமல் ரணராஜாமற்றும் நவரத்ன...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக 25 சந்தேகநபர்களிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் 23, 270 குற்றச்சாட்டுகளைக் கொண்ட குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய 3 நீதிபதிகள்...