ரிஷாத் பதியுதீனுக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை!

Date:

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான விசாரணையில் சந்தேகத்தின் பேரில் ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இன்று (14) கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகேயினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (14) மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட போது நீதவான் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, சிறுமி ஹிஷாலினின வழக்கில் இன்று முன்னதாக அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

முன்னாள் சிஐடி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சிஐடியால் ஏப்ரல் 21 அன்று கைது செய்யப்பட்டார்.

தற்கொலைதாரியான வெல்லம்பிட்டிய செப்பு ஆலை உரிமையாளருடனான, அவரது தொடர்பு குறித்து குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘மாற்றம் தேவையில்லை’ என அஜித் கூறினாரா? – மேலாளர் மறுப்பு

வாக்களித்த நடிகர் அஜித்குமார், ‘மாற்றம் தேவையில்லை’ என்று கூறியதாக தகவல் வெளியான...

வவுனியாவில் புகையிரத விபத்தில் பெண் பலி

வவுனியா, தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில்...

தமிழகத்தில் 84.29% வாக்குப் பதிவு – புதிய வரலாறு படைத்த சட்டப்பேரவைத் தேர்தல்!

அமைதியான முறையில் நடந்த 2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்