2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர், குண்டுதாரிகளை இலங்கை இராணுவ உளவுத்துறை சந்தித்ததாகவும், அரசியல் அதிகாரத்தை பிடிப்பதற்காக இந்த கொடூர குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப்...
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு அன்று, மட்டக்களப்பு, கொழும்பு, நீர்கொழும்பில் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது.
அன்றைய தினம் மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள்,...
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை தொடர்பிலான இணைப்பு...
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் 3வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள், கொழும்பில் உள்ள மூன்று...
பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் கிடைத்த தகவலை பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபரிடம் கையளித்துள்ளேன். ஏப்ரல் 21ஆம் திகதி காலை தாக்குதல் நடக்கலாம் என...