நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டா இன்று (20) 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திடுக்கிடும் தகவலொன்றை வெளியிட்டார். இதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சூடான நிலைமையேற்பட்டது.
பொதுஜன பெரமுன தரப்பிலிருந்து ஆக்ரோசமான எதிர்க்கருத்துக்கள்...
30 ஆண்டுகளாக நடைபெற்ற போரின்போது வடபகுதியில் ஆலயங்கள் குண்டு வீசப்பட்டு தாக்கப்பட்டன. தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த வேளையிலே தென்பகுதியில் இருந்து யாரும் எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. இப்படியான ஒரு நிலையில்...
கொழும்பின் பேராயர் மல்கம் கர்தினல் ரஞ்சித், பச்சோந்தியை போல தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார். அவர் இரட்டை முகவராக மாறி விட்டார் என பொதுபலசேனவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் ஆண்டு தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி, காலை 8.45 மணிக்கு 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனைத்து இலங்கையர்களிடமும் கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை...
ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க திருச்சபையினால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளிற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த அறவிப்பை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின அஞ்சலிக்காக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.