முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் ரிஷாட் பதியுத்தீன் சி ஐ டி யினரால் சட்ட விரோதமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியது என்று பாராளுமன்ற உறுப்பினர்...
உயிர்த்த ஞாயிறு தாக்கல்களுடன் தொடர்புடைய பிரதான குண்டுதாரி சஹ்ரான் ஹசிமின் மாமனார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குளியாப்பிட்டிய - கெகுனகொல்ல பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இவர்கள் கைது...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டு நீண்டகாலம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில், சில மாதங்களின் முன்னர் வீடு திரும்பியவர் நீர்கொழும்பபை சேர்ந்த திலின ஹர்ஷனியா.
அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உயிரிழந்ததாக...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களிற்கு அஞ்சலி செலுத்துமாறு கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை பற்றி அவர் மூச்சும் விடவில்லை. அனைத்து மக்களையும் பற்றி குரல்...
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு வழிபாட்டில் பல உயிர்களை கொன்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிறது. இந்த துயர நினைவை இலங்கை இன்று நினைவில் கொள்கிறது.
மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள்,...