21ஆம் திகதி கத்தோலிக்க பாடசாலைகளிற்கு விடுமுறை!

Date:

ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க திருச்சபையினால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளிற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த அறவிப்பை விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின அஞ்சலிக்காக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

காலியில் இருவர் வெட்டிக்கொலை

காலி, தெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடவில, 13 ஏக்கர் பகுதியில் இன்று...

சட்டவிரோதமாக மணல் ஏற்றிய டிப்பர்கள் சிக்கின!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்