spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

நாளை அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்படும் மேலும் சில பகுதிகள்!

மேலும் சில பகுதிகள் நாளை அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன. நாளை காலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்களின் விபரம் வருமாறு- இரத்தினபுரி மாவட்டத்தின்- குருவிட்ட கிராமசேவகர் பிரிவு, தெல்கமுவ நகரின் ஒரு பகுதி கம்பஹா மாவட்டத்தின்-கிரிபத்கொட...

7ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு நீடிப்பு!

தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னரே திட்டமிட்டபடி நாளை 25ஆம் திகதி அதிகாலை பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டு, நாளை இரவு 11 மணிக்கு மீள அமுலாகும். மீளவும் 31ஆம் திகதி அதிகாலை...

நேற்று அறிவிக்கப்பட்ட 32 மரணங்களின் விபரங்கள்!

நேற்று (23) நாட்டில் 32 பேர் கொரோனா தொற்றினார் மரணித்தனர். இதன்மூலம் மரணங்களின் எண்ணிக்கை1,210 ஆக உயர்ந்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட தகவல்படி, நேற்று 5 மரணங்கள் நிகழ்ந்தன, மற்ற மரணங்கள் ஏப்ரல்...

முள்ளிவாய்க்காலில் 60,000 இற்கும் குறைவான மக்களே கொல்லப்பட்டனர்: 13 தமிழ் எம்.பிக்கள் ஐ.நாவிற்கு கடிதம்!

இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மக்களின் தொகை குறித்த குழப்பம் நீடித்து வந்த நிலையில், 3 தமிழ் கட்சிகள் இணைந்து கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் இறுதி முடிவிற்கு வந்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ்...

சஜித் பிரேமதாசா, மனைவிக்கு கொரோனா தொற்று!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும், அவரது மனைவியும் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர். இது குறித்து, சஜித் தனது சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிவிப்பில்- நேற்று, என் மனைவி கோவிட் -19 அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img