இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று திட்டமிட்டபடி ஆரம்பிக்கவுள்ளது.
அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் சமிந்தவாஸ், அணி வீரர்கள் இசுரு உதான, சிரான் பெர்னாண்டோ ஆகியோருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட...
வடமாகாணத்தில் நேற்று 226 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் யாழ் மாவட்டத்தில் 185 தொற்றாளர்கள் உள்ளடங்குகிறார்கள்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம், நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனை, யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நேற்று நடத்தப்பட்ட...
இலங்கையில் மேலும் 46 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதி செய்ததாக, நேற்று (22) அரச தகவல் திணைக்களம் அறிவித்தது.
மே16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த...
இந்தியாவில் பரவிவரும் கரும்பூஞ்சை தொற்றுடைய ஒருவர் ,அம்பாறை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது கரும்பூஞ்சையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.