கொரோனாவை ஆரம்பித்திலேயே வெற்றிக்கரமாக கட்டுக்குள் கொண்டுவந்த தைவானில் தற்போது பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஷாப்பிங் மால்கள் மற்றும் கடைத்தெருக்கள் நிறைந்த ஷிமெண்டிங் நகர் வெறிச்சோடி காணப்படுகிறது. தைவானில் கடந்த...
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பு தொடர்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஏற்பாட்டில், தமிழ் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய...
எல்சல்வடோர் நாட்டின் முன்னாள் காவல்துறை அதிகாரியின் வீட்டின் பின்புறத்தில் மனிதப்புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறைந்தது அங்கு 40 மனித சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது.
புதைக்கப்பட்ட உடல்களில் பெரும்பாலானவை பெண்களுடையது.
அனைத்து உடல்களையும் மீட்பதற்கு இன்னும் ஒரு மாதம்...
நாடு முழுவதும் இன்று (21) இரவு 11 மணி முதல், 25 ஆம் திகதி காலை 04 மணி வரை பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
மறுபடியும், மே 25 ஆம் திகதி இரவு 11 மணி...
வடமாகாணத்தில் இன்று 80 கொரொனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.
யாழ் போதனா வைத்தியாலை, யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீடங்களில் இன்று 233 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில், யாழ் மாவட்டத்தில் 41 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 25...