spot_imgspot_img

குற்றம்

மாணவர்களிற்கிடையிலான மோதலில் ஒருவர் பலி

மத்தல, லூனுகம்வெஹெர பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் போது, ​​15 வயது மாணவருக்கும், 14 வயது மாணவருக்கும் இடையே சண்டை மூண்டது. இதில் காயமடைந்து, காலியில் உள்ள கரபிட்டிய...

சட்டவிரோதமாக மணல் ஏற்றிய டிப்பர்கள் சிக்கின!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று (3) அதிகாலை...

யாழில் 17 வயது சிறுமியின் கையை பிடித்து இழுத்த குற்றச்சாட்டில் 70 வயது பிக்குவிற்கு விளக்கமறியல்!

நாவற்குழி விகாரையின் பிக்குவொருவர், சிறுமியுடன் அத்துமீறி நடக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் 17 வயதான சிறுமி விகாரை வளாகத்தில் வடிகட்டிய (பில்டர்)...

இலங்கையில் தலைமறைவான சீன காதல் வெறியனை கண்டுபிடிக்க உதவிகோரும் பொலிசார்!

கொஹுவலவில் உள்ள கென்ட் ரெசிடென்ஸ் வீட்டுவசதி வளாகத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த ஒரு சீனப் பெண்ணைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படும் சீன சந்தேக நபரை கைது...

சொகுசு பேருந்தில் பசுத் திருட்டு

குளிரூட்டப்பட்ட அலுவலகப் போக்குவரத்துப் பேருந்தில் திருடப்பட்ட இரண்டு பசுக்களை ஏற்றிச் சென்று இறைச்சிக்காக விற்க முயன்ற சந்தேகத்தின் பேரில், மூன்று நபர்களைக் கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறு ஹெட்டிப்பொல நீதவான் நீதிமன்றம் நேற்று...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img