யாழ்ப்பாணம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் யாழ்ப்பாணம் பொலீஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் இன்று யாழ்ப்பாணம் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது...
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று காலை நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது, வாகனம் ஒன்றில் வந்தவர்கள் வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச்...
தனது மனைவி கள்ளக்காதலனுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததை நேரில் கண்டதும், விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணவன், மருத்துவமனையில் இருந்து திரும்பிய போது, வீட்டில் இருந்த பணம் உட்பட அனைத்து...
அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கலன்பிந்துனுவெவ வலய அலுவலகத்தைச் சேர்ந்த இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே காதல் விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், மோதல் தீவிரமடைந்து, ஒரு மாணவர் மற்றொரு...
தனது காதலியின் நிர்வாண வீடியோ காட்சிகளை சமூக ஊடகங்களில் பகிர்வதாக மிரட்டிய குற்றச்சாட்டில், ஒரு இளைஞனை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கூடுதல் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குழந்தைகள் மற்றும்...