வாழைச்சேனை சூடுபத்தினசேனை பகுதியில் கழிவுகள் கொட்டும் இடத்தில் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (12) மாலையில் இடம்பெற்ள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட சூடுபத்தினசேனை...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஊத்துச்சேனை வயல் பகுதிக்கு சென்ற விவசாயி ஒருவர் கால்வாயில் உயிரிழந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) மாலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வாகனேரி குளத்துமடுவைச் சேர்ந்த 46 வயதுடைய...
மட்டக்களப்பில் எல்லை கிராமங்கள் சிங்கள மயப்படுத்துகின்ற வேலை திட்டத்துக்கு இங்கு இருக்கும் தமிழ் தேசியம் பேசி தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அநியாயத்தை ஏன் முன்கொண்டு வரவில்லை? வடகில் எம்.சுமந்திரன் போல...
மட்டக்களப்பு, ஆரையம்பதி - ஒல்லிக்குளம் பகுதியில் நேற்று (10) மாலை வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் முற்றாகச் சேதமடைந்தது.
மருதமுனையில் இருந்து கொக்கட்டிச்சோலைக்கு வந்த இந்த வாகனம், அங்கிருந்து திருமண வைபவம் ஒன்றிற்காக...
கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சித்தாண்டியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரை நேற்று வியாழக்கிழமை (7) இரவு வயல்பகுதில் வைத்து கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிசார்...