Tag: கொழும்பு

Browse our exclusive articles!

யாழ் நீதிமன்றத்திற்கு செல்ல விருப்பமில்லை- கோட்டாபய: லலித், குகன் வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

2011 ஆம் ஆண்டு காணாமல் போன செயற்பாட்டாளர்கள் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கில் சாட்சியமளிக்க யாழ்ப்பாணத்திற்குச் செல்ல விருப்பமில்லை என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயர்...

கருணா- பிள்ளையான் குழுவின் வதை முகாம் முக்கியஸ்தர் கைது!

இனியபாரதியின் இன்னுமொரு சகாவான வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலிகிருஷ்ணன் சபாபதி என்பவரை மட்டக்களப்பு கிரானில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (29) மாலை 4.00 மணியளவில் கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவினர்...

திருகோணமலையில் தமிழர்கள் அடைக்கப்பட்ட பாதாளச்சிறை சுவரில் கிறுக்கப்பட்டிருந்த முகவரி… முன்னாள் கடற்படை தளபதி சிக்கியது இப்படித்தான்!

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, ஒருவரைக் கடத்தி கொலை செய்த வழக்கில் நேற்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். பின்னர் பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தால் ஜூலை 30 ஆம் திகதி வரை...

பொரளை விபத்தை ஏற்படுத்திய சாரதி கஞ்சா பயன்படுத்தியிருந்தார்

பொரளை மயான சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் வாகனத்தின் சாரதி கஞ்சா உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது இது...

இனியபாரதியின் மற்றொரு சகாவும் கைது: பிள்ளையான் குழு முகாம்களில் மனிதப்புதைகுழிகளை அடையாளம் காண முயற்சி?

இனிய பாரதியின் சகாவான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்னேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை குற்றப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டார். அதேவேளை, அம்பாறை மாவட்டத் தமிழ் பகுதிகளில் கடந்த...

Popular

5 ஆண்டு கால விவாகரத்து வழக்கின் ஆவணங்களை கிழித்து நீதிமன்றத்தில் ஒன்றிணைந்த தம்பதி

ஐந்து ஆண்டு கால விவாகரத்து வழக்கு ஆவணங்களை நீதி​மன்ற வளாகத்​தில் கிழித்​தெறிந்த...

பல கொலை வழக்குகளில் பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை, வர்த்தகர் ஒருவர் கொலை,...

காலாவதியான நாய்க்கடி தடுப்பூசி சர்ச்சை தீவிரம்; சுகாதார செயலாளர் இன்னும் மௌனம்!

காலாவதியான நாய்க்கடி (Rabies) தடுப்பூசிகள் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைச் சுற்றி...

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையெழுத்தாகிறது

100 நாட்களுக்கும் மேலாக நீடித்த அமெரிக்கா - ஈரான் போருக்கு முற்றுப்புள்ளி...

Subscribe

spot_imgspot_img