குருக்கள்மடத்தில் சிலர் கொல்லப்பட்டு பதைக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படும் இடத்தை அகழ்வது தொடர்பான வழக்கில், களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
1990.07.12 அன்று புனித ஹஜ் கடமையினை நிறைவு செய்து வீடு திரும்பிய யாத்திரிகர்கள் மற்றும்...
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கேரம் மற்றும் தாம் பலகைகளை கொள்வனவு செய்து அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம்...
சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி சதீசனின் மரணம் தொடர்பாக அவரது கணவர் அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
பெப்ரவரி 15, 2025 அன்று, உதவிப் பிரதேச...
2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பெண்கள் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இம்முறை மொத்தம் 49 சபைகளில் ஒரு பெண் கூடத் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனத்...
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு ஊழல் குற்றச்சாட்டில் 29 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் மகேஷி விஜேரத்னவை, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா...