கின் ஆற்றில், கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையிலும், கால்கள் ஒரு கொங்கிரீட் கம்பத்தில் கட்டப்பட்ட நிலையிலும் மிதந்து கொண்டிருந்த உடலுக்கு, கரபிட்டிய மருத்துவ பீடத்தின் பேராசிரியர் அஜித் ரத்னவீர மற்றும் உதவி நீதித்துறை...
முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சல்லே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயவியல் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதய நோய் தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது...
கொழும்பில் 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் இணைந்து கின்னஸ் உலக சாதனை!
கொழும்பில் இன்று நடைபெற்ற பிரம்மாண்டமான கலாசார நிகழ்வில் 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் ஒன்றிணைந்து, உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சி நிகழ்வை...
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (Department of Census and Statistics) 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டு விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு நபர் தனது அடிப்படை...
மொரட்டுவ மாவட்ட நீதிபதி மற்றும் நீதவானாக பணியாற்றி வந்த திலின கமகேவின் கடமைகளை நீதிச்சேவை ஆணைக்குழு மீண்டும் இடைநீக்கம் செய்துள்ளது. புதிய தவறான நடத்தை குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, குட்டி யானையை வைத்திருந்தது தொடர்பான...