Tag: கொழும்பு

Browse our exclusive articles!

யாழில் சிறைச்சாலை உத்தியோகத்தரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

யாழ்ப்பாணம் கொழும்புதுறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று அதிகாலை 5 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் சிறைக்...

கொழும்பு தேசிய வைத்தியசாலை பதில் பணிப்பாளரை விரட்டிவிட்டு கதிரையில் உட்கார்ந்த பெண்!

கொழும்பு தேசிய மருத்துவமனையின் பதில் பணிப்பாளரின் அலுவலகத்திற்குள் நேற்று (14) காலை வலுக்கட்டாயமாக நுழைந்து அவரது நாற்காலியில் அமர்ந்த பெண் ஒருவர் மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையின் 59வது விடுதியில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை செய்தித்...

கள்ளக்காதலியுடன் சிக்கிய கெஹெல்பத்தர பத்மே: ஹரக்கட்டா சிறையிலிருக்க மனைவியின் மோசமான செயல்!

பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் மந்தினு பத்மசிறி என்ற கெஹெல்பத்தர பத்மே மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான கொமாண்டோ சலிந்த ஆகியோர் மலேசிய பாதுகாப்பு படையினரால் நேற்று முன்தினம் (09) கைது செய்யப்பட்டதாக...

பிக்குவின் உளவியல் அறிக்கையை பெற உத்தரவு

ராஜாங்கன சத்தாரதன தேரரை உளவியல் மதிப்பீட்டிற்கு உட்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் பிக்குவை பரிசோதனைக்கு உட்படுத்தி இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு  அறிவுறுத்தப்பட்டது. பிக்குவின்...

அடுத்த 24 மணி நேரத்துக்கு தொடரும் சீரற்ற வானிலை

அடுத்த 24 மணிநேரத்தில் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு 28 பிப்ரவரி 2025 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழையின் நிலை: முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும்...

Popular

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...

அனுபவமற்ற ஆட்சியால் நாடு சீரழிந்தது; நாட்டை மீட்க SJB மட்டுமே முடியும் – ஹலீம்

அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு...

ஏப்ரல் 2026 வறுமைக் கோடு: ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளுக்கு ரூ.17,117 அவசியம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (Department of Census and Statistics)...

மட்டக்களப்பு: 24 வயது மகளிடம் ஆபாசமாக பேசிய குற்றச்சாட்டில் 60 வயது தந்தை கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது 24 வயது மகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி...

Subscribe

spot_imgspot_img