பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை பாடகர் சங்கீத்சன் இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அவர் மீதான வழக்கை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அல்லாமல் குற்றவியல் கோவையின் பிரிவொன்றின்...
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து தங்க ஆபரணங்கள் என வங்கியில் அடைவு வைத்து பண...
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், குறித்த தனியார்...
வவுனியா இரட்டைப்பெரியகுளம் பகுதியில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த மோதல் நடந்ததாகவும், இந்த சம்பவம்...
ஹொரன, மில்லனிய, படகொட கல்பாத்த பகுதியில் உள்ள, மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர்களும் தங்கியிருந்த மௌபிய செவன முதியோர் இல்லத்தில் நேற்று பிற்பகல் (03) ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பதினொரு பேர் உயிரிழந்தனர்....