நாத்தாண்டியா விக்கிரமசிங்க சாலையில் மூன்று பிள்ளைகளின் தாயான ஒருவர் கந்த 22ஆம் திகதி நள்ளிரவில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் முச்சக்கர...
செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் T-56 துப்பாக்கியை வைத்திருந்தது தொடர்பாக தலைமறைவாக உள்ள ஒரு சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை கொழும்பு கூடுதல் நீதவான் பசன்...
சட்டவிரோதமாக வாகனம் ஒன்று சேர்க்கப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனை ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரை மதுகம நீதிவான் நீதிமன்றம் தடுப்புக்காவலில் வைத்துள்ளது.
இதற்கிடையில், அதே வழக்கு தொடர்பாக...
யாழ்ப்பாணத்தில் 48 வயது முன்னாள் காதலியின் திருமண மோதிரத்தை பறித்ததுடன், இருவரும் உல்லாசமாக இருந்த அந்தரங்க புகைப்படங்களை வெளியிடவுள்ளதாக மிரட்டிய 30 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் மானிப்பாய் பொலிஸ் பிரிவில்...
தெஹிவளை, நெடிமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கைது செய்துள்ளதாக தெஹிவளை...