மூன்று நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில், பெண்களின் உடையில் முகமூடி அணிந்து, அநுராதபுரம் நகருக்கு அருகில் உள்ள இரண்டு பெட்ரோல் நிலையங்களுக்குள் புகுந்து, ஊழியர்களை மிரட்டி, கூரிய ஆயுதங்களால் சொத்துக்களைத் தாக்கி, கிட்டத்தட்ட...
யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்து தெற்கு பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் குற்றவியல் கும்பல்களுக்கு வாடகைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை 90 நாட்கள் காவலில்...
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகேதென்ன ஓகஸ்ட் 13 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று பொல்கஹவெல மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் மேலும் விளக்கமறியலில்...
இனியபாரதியின் இன்னுமொரு சகாவான வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலிகிருஷ்ணன் சபாபதி என்பவரை மட்டக்களப்பு கிரானில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (29) மாலை 4.00 மணியளவில் கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவினர்...
பாறுக் ஷிஹான்
அண்மையில் கைதான இனிய பாரதியின் சகா ஒருவர் தம்பிலுவில் இந்து மயானத்திற்கு நேற்று (29) குற்றப்புலனாய்வாய்வு பிரிவினரால் அழைத்துவரப்பட்டு அந்த இடம் சோதனை செய்யப்பட்டது.
கடந்த யுத்த காலத்தில் மாத்திரமன்றி அம்பாறை மாவட்டத்...