Tag: குற்ற விசாரணை

Browse our exclusive articles!

கலாபக்காதலனுக்கு உதவிய பொலிஸ் அதிகாரிக்கும் விளக்கமறியல்!

அம்பாறை மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இயன்முறை சிகிச்சையாளர் ஒருவர், நுவரெலியாவில் உள்ள ஒரு தங்குமிடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலை தெல்தெனியாவிற்குக் கொண்டு வந்து, தெல்தெனியா மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஒரு...

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல் ஆகிய அனைத்தும் ஒடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான சட்டங்களும் அரச நிறுவனங்களும் உள்ளன என்றும் துரதிர்ஷ்டவசமாக தற்போது எதிர்க்கட்சியினரே இவற்றுக்கெல்லாம்...

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக, 22-வது பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் (சிஐபி) புலனாய்வாளர்கள் தமிழர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். இந்த மூன்று சம்பவங்களும் மார்ச்...

பாதுகாக்கப்படும் சம்பார் மானை வேட்டையாடி இறைச்சி விற்ற இருவர் போகவந்தலாவையில் கைது!

போகவந்தலாவையில் சம்பார் மானை கொன்று இறைச்சி விற்றதாக இருவர் கைது போகவந்தலாவை சாப்ட்லன் தோட்டப் பகுதியில் சுற்றித்திரிந்த சம்பார் மானை கொன்று அதன் இறைச்சியை விற்பனை செய்ததாகக் கூறப்படும் இரு சந்தேகநபர்கள் இன்று (15)...

சூட்கேஸில் இளைஞர் சடலம் விவகாரத்தில் திடீர் திருப்பம்: மனைவியே கணவரை கொன்றது அம்பலம்

பெரம்​பூரில் சூட்​கேஸில் இளைஞர் சடலம் கண்​டெடுக்​கப்​பட்ட விவ​காரத்​தில் திடீர் திருப்​ப​மாக, திரு​மணத்தை மீறிய உறவால் மனை​வியே கணவரை கொன்​றது தெரிய​வந்​துள்​ளது. சென்னை பெரம்​பூர் ரயில் நிலைய நடை​பாதை​யில் இருந்த ஒரு சூட்​கேஸில் இளைஞரின் சடலம்...

Popular

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

Subscribe

spot_imgspot_img