Tag: இலங்கை செய்திகள்

Browse our exclusive articles!

பட்டம் விடுவதில் தொடங்கிய தகராறு: தீராப்பகையாளிகளான இரு குடும்பங்கள்; 5 வருடங்களில் 7 பேர் கொலை!

மினுவாங்கொடை, கம்மங்கேதர பகுதியில் தந்தையும், இரண்டு மகன்களும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சிப் பின்னணி வெளியாகியுள்ளது. பட்டம் ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறு தீராத பகையாக நீடிப்பதால் இந்த கொலைகள் நடந்துள்ளன. 5 வருடங்களின் முன்னர் நடந்த...

இலங்கையில் வாகன விலைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி!

இலங்கையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் தடைவிதித்திருந்தது. இதையடுத்து, வாகனங்களின் விலை சடுதியாக உயர்ந்தது. பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகளும் கணிசமாக அதிகரித்தன. இந்த நிலையில், தற்போது...

சீனாவின் கடன்பொறியிலிருந்து தப்பிக்க தமிழர் தேசத்தை அங்கீகரிப்பது மட்டுமே ஒரே வழி: கஜேந்திரகுமார் எம்.பி!

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 13 வருடங்கள் தாண்டியும் போர்க்காலத்தில் இருந்த பொருளாதார நிலையை விட இலங்கையின் பொருளாதார நிலை மிக மோசமாகி உள்ளது. இந்தக் கடன் பொறிக்குள் விழுந்திருக்க கூடிய இலங்கை...

கோட்டாபய தப்பியோடிய கதை: ஜனாதிபதி மாளிகையிலிருந்து சிங்கப்பூர் சென்றது வரையான பரபரப்பு தகவல்கள்!

69 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த கோத்தபாய ராஜபக்ஷ 969 நாட்கள் மாத்திரம் ஜனாதிபதியாக பதவி வகித்து, மாபெரும் மக்கள் எதிர்ப்பிற்கு முகம் கொடுக்க முடியாமல் நாட்டிலிருந்து தப்பியோடினார். ஜனாதிபதி திங்கட்கிழமை இலங்கையை...

கடவுச்சீட்டு வரிசையில் நின்ற ஹட்டன் பெண்ணுக்கு பிரசவம்!

கொழும்பில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக வந்த கர்ப்பிணி தாய் இன்று காலை குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். பிரசவ வலியால் துடித்த தாயை, பணியில் இருந்த பாதுகாப்புப் படையினர் காசில்...

Popular

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...

அனுபவமற்ற ஆட்சியால் நாடு சீரழிந்தது; நாட்டை மீட்க SJB மட்டுமே முடியும் – ஹலீம்

அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு...

ஏப்ரல் 2026 வறுமைக் கோடு: ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளுக்கு ரூ.17,117 அவசியம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (Department of Census and Statistics)...

மட்டக்களப்பு: 24 வயது மகளிடம் ஆபாசமாக பேசிய குற்றச்சாட்டில் 60 வயது தந்தை கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது 24 வயது மகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி...

Subscribe

spot_imgspot_img