ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, வவுணதீவு முகாமில் உள்ள இலங்கை ஆயுதப் படைகளின் புலனாய்வுத் தகவல்கள் அடங்கிய குறிப்பேட்டைத் தனது காவலில் எடுத்துக்கொண்டதாகக் குற்றப் புலனாய்வுத் துறை (CID) நேற்று (19)...
மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து, அவர் செலுத்திய பிணைத்தொகையைப்...
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழலற்ற, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளது இந்த அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்; அதை யாராலும் வீழ்த்த முடியாது காளி கோவிலை இடித்த ஹிஸ்புல்லா...
மட்டக்களப்பு மாநகரசபை தாதியர் நியமனம் பெற்றுவிட்டு வைத்தியர் வேலை செய்ய முடியுமா? அதேபோன்று சுகாதார தொழிலாளர்; என்ற போர்வையில் சபையின் உயர் அதிகாரிகளின் உறவினர்களுக்கும் கட்சி சார்ந்தவர்களுக்கும் நியமனங்கள் வழங்கி குளுகுளு அறையில்...
கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கோரி, சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் “நீதிக்கான ஓலம்” போராட்டம் இன்று யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில்...