உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் நடத்திய சந்திப்பின் முழுமையான காணொளிப் பதிவுகள் தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை...
குறுகிய இனவாத மற்றும் மதவாத சிந்தனைகள் நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லக்கூடியவை எனவும், கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு சகல இன மக்களும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து...
கிழக்கில் கடந்த 1985ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை தமிழ் மக்களை முஸ்லிம்கள் இன சுத்துகரிப்பு செய்து கொண்டு வருகின்ற போது அதற்கு எதிராக தமிழரசுக் கட்சி உட்பட தமிழ் தேசிய அரசியல்வாதிகள் குரல்...
மட்டக்களப்பு மாவட்டத்திலே மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையானது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற சட்டதிட்டங்களை சரியான முறையிலே முன்னெடுத்து செல்கின்ற ஒரு சபையாக இச்சபை காணப்படுகின்றது. என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு...
தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் மின்சாரம் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து கொண்டே வருகிறது. இதில் தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல் கையெழுத்தாக 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தில் கையெழுத்திட்டார்....