மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா கடந்த காலத்தில் ஓட்டமாவடி காளி கோவிலை இடித்தமை, நீதவானை இடமாற்றியது, தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தது மற்றும் பல ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை சூறையாடியுள்ளார்...
‘ஜென்ஸீ’ தலைமுறையை ஈர்க்கும் நோக்கிலான செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பாஜகவில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக பாஜகவின் உயர்மட்ட...
“திமுகவின் தேர்தல் தோல்விக்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியாக பார்த்து குறைகளைக் கண்டறிந்து ஆளை மாற்றுவதைவிட முழுமையான ஒரு சுய பரிசோதனை வேண்டும் என முடிவெடுத்தேன். அந்த வகையில் திமுகவின் நிர்வாக...
வலிகாமம் வடக்கில் பல தசாப்தங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி மயிலிட்டி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை 18 ஆவது வாரமாகவும் ...
குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு ஏற்படும். ஆகவே, இவற்றை வடக்கு மாகாண ஆளுநர் புரிந்து கொள்வதில்லை. அவரைப் பிழையாக வழிநடத்துகின்றார்கள் என பதவி வறிதாக்கப்பட்ட சாவகச்சேரி...