அரச படையினருக்கு காணி வழங்க யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டதால் ஏற்பட்ட பெரும் குழப்பத்தைத் தடுக்க ஒருங்கிணைப்புக் குழு தலைவரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மேலதிக...
விவசாயிகளைப் பாதுகாப்பதையும், நுகர்வோர் நியாயமான சந்தை விலையில் தேங்காய்களைப் பெறுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு, தேங்காய்களுக்கு ஒரு நியாயமான குறைந்தபட்ச விலையை (அடிப்படை விலை) அறிமுகப்படுத்துவதற்கான அவசரப் பேச்சுவார்த்தைகளை விவசாயம் மற்றும்...
மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து வெள்ளிக்கிழமை அறிவித்தது. அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் சுவிற்சர்லாந்து புறப்பாடு ரத்து செய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப்...
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் சுங்க திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம்...
இலங்கை உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது மேலாளர் ரண்நாயக்க முதலியன்சேலாகே பிரசன்ன (Rannayaka Mudiyanselage Prassanna) என்பவர், பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC)...