யாழ் மாவட்ட ஊசி எம்.பி அர்ச்சுனாவின் படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. அந்த செருப்பு மாலை படத்தை அர்ச்சுனாவே எடுத்துச் சென்றார்.
இன்று யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதிக்கு அருகில், யாழ் மாவட்ட ஊசி எம்.பி...
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தை எட்டிய எரிபொருள் இறக்குமதி செலவுகள் தற்போது குறைந்து வருகின்றன. தற்போதைய உலகளாவிய சந்தை நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு நுகர்வுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் எரிபொருள்...
தெல்தெனிய மாவட்ட மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஒரு காரில் மீட்கப்பட்ட சடலம அடையாளம் காணப்பட்டுள்ளது. அம்பாறை மருத்துவமனையின் இயன்முறை சிகிச்சையாளரான அந்த பெண்ணின் மரணம், நுவரெலியாவில் உள்ள ஒரு தங்கும் விடுதி அறையில்...
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 54 வயதுடைய ஆண் ஒருவரால் பக்கத்து வீட்டு 10 வயது சிறுமியையும் தனது 12 வயது மகளான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளார் என்ற...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை முழுமையான நீதி கிடைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியும், இத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை தற்போதைய அரசாங்கம் எவ்வித தலையீடுகளுமின்றி சட்டத்தின் முன் நிறுத்த...