நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பெண் கைதிகளும் நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின்...
சமீபத்தில் நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது, கைதிகள் வெளியே வருவதைத் தடுப்பதற்காக வாயிலை உடைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை உத்தியோகத்தருக்கு, வன்முறையில் ஈடுபட்ட கைதிகளால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பிடிபட்டால்...
வெள்ளவத்தையில் உள்ள ஹவ்லொக் வீட்டுவசதி வளாகத்தில் காவல்துறையினரால் ரி-56 ரக துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மீது தொடரப்பட்ட வழக்கு, இன்று (10) மவுண்ட்...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
7 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் 19 கைதிகள் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
23...
முல்லைத்தீவு, வெலிஓயா பிரதேச சிங்கள மொழிப் பாடசாலைகளில் நீண்ட காலமாகத் தொண்டர் அடிப்படையில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், தமக்கான நிரந்தர நியமனங்கள் தொடர்ந்தும் காலம் தாழ்த்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் தமது வாழ்வாதாரத்தைப்...