சாய்ந்தமருது பிரதேசத்தில் ஆட்டிறைச்சியை நாய் இறைச்சி எனக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பரவி வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
சாய்ந்தமருது சுகாதார...
மட்டக்களப்பில் இந்திய இராணுவம் 3 பாலங்களை புனர் நிர்மானிக்கும் திட்டத்தில் முதலாவதாக பழுகாமம் பாலம் புனரமைக்கும் பணியை நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) இந்திய இராணுவ தொழில்நுட்ப பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த காலங்களில் மழை...
2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிக்கும் நடவடிக்கை நாளை (செப்டம்பர் 1) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
துப்பாக்கி உரிமம் பெற்றுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், தங்களது உரிமங்களை 2026 டிசம்பர் 31ஆம்...
மட்டக்களப்பில் 40 வீதமான விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்கப்படுகின்றது இந்த நிலையில் உன்னிச்சைக் குளத்தில் இருந்து 'குடிநீர்' என்ற பெயரில் சகல தேவைகளுக்கும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நீரை...
எம்பிலிபிட்டிய காகித ஆலையின் வளாகத்தில் கழிவுப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கில் இன்று (30) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பிற்பகல் சுமார் 3.20 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து காகித...