கொழும்பு வர்த்தக வங்கியின் சட்டப் பிரிவில் பணியாற்றும் 47 வயதான பெண் சட்டத்தரணி ஒருவர், பல பொருட்களைத் திருட முயன்றபோது, நேற்று இரவு ரத்மலான பல்பொருள் அங்காடியில் கைது செய்யப்பட்டதாக மவுண்ட் லவினியா...
வாயை திறந்தாலே அவதூறுகளை அள்ளிவீசும் யாழ்ப்பாண ஊசி எம்.பி அர்ச்சுனாவுக்கு, யாழ் நீதவான் நீதிமன்றம் கிடுக்குப்பிடி பிடித்துள்ளது. யாருக்கு எதிராகவும் ஆதாரமற்ற அவதூறுகளை பரப்புவதை நிறுத்த வேண்டுமென கடுமையான தொனியில் எச்சரித்துள்ளது.
தான் ஒரு...
மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து வெள்ளிக்கிழமை அறிவித்தது. அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் சுவிற்சர்லாந்து புறப்பாடு ரத்து செய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப்...
மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்று ஒரு அமெரிக்க அதிகாரி புதன்கிழமை AFPயிடம் தெரிவித்தார். பிரான்ஸ் ஜனாதிபதியுடன் இரவு விருந்தின்...
திருகோணமலை டச்பே கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை நிறுவல் தொடர்பான வழக்கு இன்று (17) திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது,...