முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள கம்பல் பூங்காவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் மே தின அணிவகுப்பில் பங்கேற்ற ஆதரவாளர்களுக்கு ஸ்ரீலங்கன் கேட்டரிங் கம்பெனியின்...
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன் துபாய் பொலிசார் மேற்கொண்ட ஓர் நடவடிக்கையில், துபாயில் உள்ள ஓர் சொகுசு விடுதியில் கைது செய்யப்பட்ட, இலங்கை பாதாள உலகத்தின்...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் மரண தண்டனை விதித்துள்ளார்.
திருநெல்வேலி பகுதியில், கடந்த 2012 ஆம் ஆண்டு மது போதையில்...
சாய்ந்தமருது பிரதேசத்தில் ஆட்டிறைச்சியை நாய் இறைச்சி எனக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பரவி வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
சாய்ந்தமருது சுகாதார...
மட்டக்களப்பில் இந்திய இராணுவம் 3 பாலங்களை புனர் நிர்மானிக்கும் திட்டத்தில் முதலாவதாக பழுகாமம் பாலம் புனரமைக்கும் பணியை நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) இந்திய இராணுவ தொழில்நுட்ப பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த காலங்களில் மழை...