முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக, 2015 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொது எதிர்க்கட்சி வேட்பாளராகும்படி தான் அணுகப்பட்டதாக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகிறார்.
ஸ்ரீலங்கா...
பொலன்னருவையில் நேற்று (செப்டம்பர் 2) நாட்டின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 37.9°C பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பல பகுதிகளில் வெப்பநிலை 35°C-க்கு மேல் பதிவானது. மொனராகலைல் 37.5°C-ம், திருகோணமலை மற்றும்...
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளியை விட அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில் 2.21 சதவீதம் தெளிவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள்...
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் உறவுகளுக்கு நீதி கோரி, பிரித்தானிய இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் (Sri Lankan High Commission) முன்னால் மாபெரும் கண்டனப்...
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது 8 மாதங்களுமான குழந்தையொன்று வாளிக்குள் நீரில் மூழ்கி வீழ்ந்த நிலையில் பழுகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை...