உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சந்தேகநபரான முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலேயின் மனைவி மனோரி சாலே, அந்த விசாரணையை திசைதிருப்பும் விதமாகவும், கணவனை விசாரணையிலிருந்து தப்பவைக்கவும் தொடர் முயற்சி...
மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இன்று (21) காலமானார்.
சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி 1965 செப்டம்பர்,16 இல் மட்டக்களப்பில் பிறந்து, ஆசிரியராக பணிபுரிந்தவர். வாழைச்சேனையில் திருமணம் முடித்து வாழ்ந்தார். பின்னர் பகுதிநேர...
நிந்தவூர் கடற்கரைப் பகுதியில், குறிப்பாக பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல் அண்மித்த பகுதிகளில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கடல் அலையின் தாக்கம் மற்றும் கடல் அரிப்பு காரணமாக, அப்பகுதி மீனவர்களும் பொதுமக்களும் கடுமையான சிரமங்களை...
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர் அரசியல் தலைமைகள் மற்றும் பொதுமக்கள், தமிழர் தேச உரிமை, சுயநிர்ணய உரிமை மற்றும் தாயகக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
அறிக்கையில், 1976...
மட்டக்களப்பு தமிழ் தேசிய போரட்டத்துக்காக பல இயக்கங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகள் தியாகம் செய்து சரிதிரம் படைத்த மாவட்டம் இவ்வாறு உயிர்தியாகம் செய்து போராடிய சமூகம் இன்று தேசிய கட்சிகளின்...