மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்றுக்குப் பிறகு, சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) ஆய்வாளர்களை மீண்டும் நாட்டிற்குள் அழைக்க தெஹ்ரான் ஒப்புக்கொண்டுள்ளது என்று அமெரிக்க துணை ஜனாதிபதி...
உயர் நீதிமன்ற உத்தரவின்படி எட்டு மாதங்களுக்கு பின்னர் இன்று இடம்பெற்ற மாநகரசபையின் அமர்வில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.
வவுனியா மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாட்டிற்கு இடைக்கால தடைஉத்தரவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கொழும்பு மேன்முறையீட்டு...
மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளை ஈரானும் அமெரிக்காவும் சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் ரிசார்ட்டில் திங்களன்று நிறைவு செய்தன; தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகள் தொடரவிருக்கின்றன.
பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய மத்தியஸ்தர்களின் உதவியுடன்...
இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (22) அமெரிக்க டாலருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சற்றளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, டாலரின் விற்பனை விலை ரூ.339 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தகவலின்படி, அமெரிக்க...
நயினாதீவு (நாகதீபம்), அனலைத்தீவு மற்றும் டெல்ஃப்ட் தீவுகளில் வாழும் மக்களுக்கு விரைவில் 24 மணி நேர தடையற்ற மின்சாரம் வழங்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.இந்த தீவுகளுக்கான புதிய கலப்பு...