மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து வெள்ளிக்கிழமை அறிவித்தது. அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் சுவிற்சர்லாந்து புறப்பாடு ரத்து செய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப்...
மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்று ஒரு அமெரிக்க அதிகாரி புதன்கிழமை AFPயிடம் தெரிவித்தார். பிரான்ஸ் ஜனாதிபதியுடன் இரவு விருந்தின்...
திருகோணமலை டச்பே கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை நிறுவல் தொடர்பான வழக்கு இன்று (17) திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது,...
2024 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பாடசாலை அடிப்படையிலான மாணவர் சுகாதாரக் கணக்கெடுப்பின் கண்டுபிடிப்புகளின்படி, இலங்கைப் பாடசாலை மாணவர்களில் சுமார் 12% பேர் அதிக எடையுடனும், 3% பேர் உடல் பருமனுடனும் உள்ளனர் என்று...
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச ஒப்பந்தத்தின் நகலை சில சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
1. ஈரான் இஸ்லாமியக் குடியரசும் அமெரிக்காவும், தற்போதைய போரில் தங்களின் கூட்டாளிகளுடன் சேர்ந்து,...