அவிசவெல்ல பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட குழு ஒன்று, நேற்று (19) தெரணியகலவில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து, போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் அங்கிருந்த இளைஞர்கள் குழுவைத் தாக்கி கைது செய்தது....
தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகே காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை மருத்துவமனையின் இயன்முறை மருத்துவரின் மரணம் தொடர்பாக காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் இளைஞர், திருமணமாகி மூன்று பிள்ளைகளைக் கொண்டவர் என்றும், அவர் நாடு முழுவதும்...
இஸ்ரேலும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாவும், உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அமலுக்கு வந்த ஒரு புதுப்பிக்கப்பட்ட போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.
தெற்கு லெபனானில் நடந்த கடுமையான...
கொழும்பு வர்த்தக வங்கியின் சட்டப் பிரிவில் பணியாற்றும் 47 வயதான பெண் சட்டத்தரணி ஒருவர், பல பொருட்களைத் திருட முயன்றபோது, நேற்று இரவு ரத்மலான பல்பொருள் அங்காடியில் கைது செய்யப்பட்டதாக மவுண்ட் லவினியா...
வாயை திறந்தாலே அவதூறுகளை அள்ளிவீசும் யாழ்ப்பாண ஊசி எம்.பி அர்ச்சுனாவுக்கு, யாழ் நீதவான் நீதிமன்றம் கிடுக்குப்பிடி பிடித்துள்ளது. யாருக்கு எதிராகவும் ஆதாரமற்ற அவதூறுகளை பரப்புவதை நிறுத்த வேண்டுமென கடுமையான தொனியில் எச்சரித்துள்ளது.
தான் ஒரு...