வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கத்தின் அளவு 7.2 ஆக இருந்தது, இரண்டாவது 7.5 அளவில் இருந்தது.
இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன,...
முந்தைய அரசாங்கங்களின் போது நீதி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட பல்வேறு நிபுணர் குழுக்களால் ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப் பரிந்துரைக்கப்பட்ட மொத்தம் 154 மரண தண்டனைக் கைதிகள், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்...
உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக மத்திய அரசாங்கத்தின் அதிகார சபைகள் ஊடாக பறிக்கப்படுகின்றன. மத்திய அதிகார சபைகளுக்கு அதிக சட்ட அதிகாரங்களைக் கையளிப்பதன் வாயிலாக மாகாண நிரலுக்கள் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள்...
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ, இலங்கையின் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்ச ஆணைக்குழுவால் ரகித ராஜபக்ஷவும், ஹொரானாவுக்கான ஐக்கிய...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில் தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவு கோரி தாக்கல் செய்துள்ள ரிட் மனு...