திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் சேவையாற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள், PickMe செயலியின் கட்டண நிர்ணயம் மற்றும் சேவை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இன்று (03) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...
நுவரெலியாவில் பெய்த கனமழை மற்றும் வானிலை தொடர்பான சம்பவங்களால் மாவட்டம் முழுவதும் 2,331க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆறு பேர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோனின் கூற்றுப்படி, மோசமான...
நிலவும் கடும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (04) மூடப்பட்டிருக்கும் என நுவரெலியா கல்வி வலயப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
பாடசாலைகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது...
யாழ்ப்பாணம் - தையிட்டி ஸ்டார் விளையாட்டுக் கழக கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கலுக்கான ஆரம்ப நிகழ்வு இன்று விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகேவின் பங்கேற்புடன் நடைபெற்றது.
"பாடசாலைகள் மற்றும் பொதுவிளையாட்டு...
வடகிழக்கில் தொல்லியல் ஊடாக சட்டரீதியாக என கூறப்படுகின்ற வகையில் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பறித்தெடுத்து அவர்களின் வாழ்வாதார நிலங்களை சிதைப்பதற்கான நடவடிக்கையை மிக நுட்பமான முறையில் இந்த அரசு...