Tag: SRI LANKA NEWS

Browse our exclusive articles!

மஹர சிறைக்கலவரத்தின் சேதப் புகைப்படங்கள்

மஹர சிறை கலவரத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அழிவின் அளவை, சிறை வளாகத்தின் உள்ளிருந்து எடுக்கப்பட்ட படங்கள் காட்டுகின்றன. சிறைச்சாலை சொத்துக்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும், இதுகுறித்த முழுமையான மதிப்பீடு தற்போது நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்....

மஹர சிறையை சூழ விதிக்கப்பட்ட ஊரடங்கு நீக்கம்

மஹாரா சிறை வளாகத்தைச் சுற்றியுள்ள மூன்று கிராம அலுவலர் (ஜிஎன்) பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது. மஹர சிறை வளாகத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து நேற்று விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு...

மஹர சிறைக்கலவரத்தில் ஒருவர் பலி

சனிக்கிழமையன்று மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, ஒரு கைதி உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் மருத்துவமனை மற்றும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கைதிகளின் நலனை விசாரிப்பதற்காக உறவினர்கள் சிறைக்கு வந்தபோது இந்தச் சம்பவம்...

யாழ் பொலிஸ் நிலையத்தில் விசேட பரிசோதனை

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை! ​யாழ். பிராந்தியத்திற்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களின் அரை ஆண்டுக்கான நிர்வாக மற்றும் செயற்பாட்டுப் பரிசோதனை நடவடிக்கைகள் இன்று (01) யாழ்ப்பாணம் பிரதான...

சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் எப்படி பதறும் அதுபோல இந்த எதிர்கட்சியினர் பதறியடித்துக் கொண்டு திரிகின்றனர் — நா.உ. கந்தசாமி பிரபு

நீதிபதிகளின் வயது எல்லையை அதிகரிப்பதற்கு கூட்டுச் சேர மாட்டோம் என்றார்கள் இன்று கூட்டுச் சேர்ந்து கொண்டு மக்களை குழப்பி தங்கள் காலத்தில் இருந்த குற்ற செயல்களில் இருந்து; தப்பிக் கொள்வதற்காக சாரை பாம்புக்கு...

Popular

யாழ்ப்பாண நகரில் இலங்கைப் படையினர் சோள வியாபாரம் – சொந்த நிலத்திற்கு செல்ல முடியாமல் வலி வடக்கு மக்கள் அவதி!

​யாழ்ப்பாண நகரில்  சோள வியாபார நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர் ஈடுபட்டு வருவதால்...

Subscribe

spot_imgspot_img