கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அண்மையில் உருவாகியுள்ள நிர்வாக மற்றும் பணியாளர் தொடர்பான சர்ச்சை கவலையளிப்பதாகவும், தேவையற்ற சமூக உணர்வுகளைத் தூண்டக்கூடியதாகவும் அமைந்துள்ளது. சுகாதார சேவை என்பது எந்தவொரு இன, மத அல்லது...
100 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 501 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம்...
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை (7) ஈடுபட்டுவருவதுடன் இராணுவ மோட்டர் சைக்கிள் பிரிவு சிறைச்சாலை பகுதியை சுற்று ரோந்து...
ராஜபக்சாக்கள் தமிழர்கள் விடயத்தில் எதைச் செய்தார்களே அதையே அநுர அசாங்கமும் தமிழர்களுக்குச் செய்கின்றது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
வலிகாமம் வடக்கு வசாவிளான் மக்கள் தமது மீள்...
மஹர சிறை கலவரத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அழிவின் அளவை, சிறை வளாகத்தின் உள்ளிருந்து எடுக்கப்பட்ட படங்கள் காட்டுகின்றன.
சிறைச்சாலை சொத்துக்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும், இதுகுறித்த முழுமையான மதிப்பீடு தற்போது நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்....