குறுகிய இனவாத மற்றும் மதவாத சிந்தனைகள் நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லக்கூடியவை எனவும், கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு சகல இன மக்களும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து...
செம்மணி மனித புதைகுழியில் புதிதாக எட்டு மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன்
பத்து மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 51ஆம் நாள் அகழ்வு பணிகள்...
செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி “நீதியின் ஓலம் 2” கவனயீர்ப்பு போராட்டம் நாளை (14) ஆரம்பிக்கப்படவுள்ளதாக தாயகச் செயலணி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று (13) ஊடக சந்திப்பொன்றை...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் துவன் சுரேஷ் சல்லேவைப் பரிசோதிப்பதற்காக, ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழு ஒன்று கடந்த வாரம் கொழும்பு தேசிய...
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்காக முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தி, இலங்கையின் மூன்று பௌத்த சபைகளின் பிரதான தலைவர்கள் ஜனாதிபதி அனுர...