தனது தேனிலவுக்கு செலவிடுவதற்காக ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமான ஏடிஎம் அட்டைகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 26 வயதுப் பெண் ஒருவரை அத்துருகிரிய பொலிசார் கைது செய்துள்ளனர்.
அந்தத் தொழிலதிபரின் கட்டுமானத் தளத்தில் கொத்தனாராகப் பணிபுரிந்த...
பாதாள உலக போதைப்பொருள் கடத்தல் மன்னன் பக்கோ சமனின் தாய் நேற்று (12) மாலை சுட்டுக் கொல்லப்பட்டார்.
மித்தேனிய, உல்ஹித்தியாவவில் உள்ள தனது வீட்டின் முகப்பில் அவர் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்...
மட்டு வெல்லாவெளி 35 ம் கொலனியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது பெண்கள் உட்பட 25 பேர் கொண்ட குழுவினர் தாக்குதலில் இரு பொலிசார் படுகாயமடைந்த நிலையில்...
அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்ல தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசேட நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இங்கினியாகலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 'ஐஸ்' போதைப்பொருளுடன்...
கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி மூன்று இலங்கையர்களைக் கடத்திய, எத்தியோப்பியாவில் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலுக்கும், கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கும் இடையிலான தொடர்புகளைக் கண்டறிய, குற்றப் புலனாய்வுத்...